All Stories

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Santa Barbara’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32) (2025 ஆகஸ்ட் 16) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர். 

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Santa Barbara’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி வானிலை முன்னறிவிப்பு 

 

2025 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 05.30 ට மணிக்கு வெளியிடப்பட்டது 

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

 

வடமேல் மாகாணத்தில் மழை சிறிய அளவில் பெய்யலாம்.

 

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் பிரதானமாக மழை அற்ற வானிலை நிலவும்.

 

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

தபால் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் நாளை (17) முதல் இரத்து

தபால் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் நாளை (17.08.2025) முதல் இரத்து செய்யப்படும் என்று தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார நேற்று 15.08.2025 அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

தபால் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் நாளை (17) முதல் இரத்து

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் பிரதம கள பொறியியலாளர் பிரிகேடியர் சீ.டி விக்ரமநாயக்க டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு நேற்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

தியத்தலாவை மாகாண ஆயுர்வேத மருத்துவமனையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் ஆயுர்வேத விளம்பரக் கண்காட்சி

தியத்தலாவை ஆயுர்வேத மருத்துவமனை ஊவா மாகாணத்தில் சுகாதார சேவைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு மையமாக அமைய வேண்டும்.

அரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து துறைகளும் தனித்தனியாக அல்லாமல் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க முடியும்...

- சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ –

தியத்தலாவை மாகாண ஆயுர்வேத மருத்துவமனையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் ஆயுர்வேத விளம்பரக் கண்காட்சி