திருகோணமலை ரதனஜோதி வித்தியாயத்தன பிரிவெனாவின் தேரர்கள், நாகியாதெனிய ஸ்ரீ குணானந்த கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் நிட்டம்புவ றோமன் கத்தோலிக்க கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.


