2025 ஜூலை 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூலை 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2025 ஜூலை 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூலை 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு (SEDD) ஊடாக நாடு முழுவதும் உள்ள தொழில் முயற்சியாளார்களை முன்னேற்றுவதற்காக தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி திட்டத் (EDP) தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (DO) மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்கள் (EDTO), என ஆகியோர் “ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் - Relationship Officers” ஆகிய பதவிகளின் கீழ் நாட்டின் சிறந்த ஆலோசகர்களாக மாற்றும் திட்டம் நேற்று (29) நடைபெற்றது.
தமது ஜீவனோ பயமாக உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்களை பிடிப்பதற்காக நீரில் மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறை ஒன்றை கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் அண்மையில் (28) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு - மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்
நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய கௌரவ பொனி ஹர்பக் (Bonnie Harbach) அவர்கள் தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், நேற்று முன்தினம் (28) பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.
இலங்கை மத்திய வங்கி, அதன் 2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் தொடராக 2025 ஓகத்து 1 ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.00 மணி வரை தம்புள்ளை பிராந்தியத்தில் தம்புள்ளை
தற்போது நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்திற்குத் தேவையான 2025/26 நிலக்கரி பருவம் தொடர்பாக பல்வேறு உண்மைக்குப் புறம்பான தகவல்களை பல ஊடகங்களில் வெளியிடப்படுவது அவதானிப்பட்டுள்ளது.
உயர் தர தொழிற்பாடத்துறையின் தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதித்தல் (2025/ 2026 கல்வி வருடம்)
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு , டிஜிட்டல் அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதை எளிதாக்கும் நோக்கில், நேரடி அபராதம் வசூலிக்கும் முறையை மேற்கு மாகாணத்திற்கு அறிமுகப்படுத்துவது தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று முன்தினம் (28) நடைபெற்றது.
மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
🔸 கடந்த வருடத்தில் 1140 பீடி அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. 300 அனுமதிப் பத்திரங்களின் புதுப்பிப்புக்கள் நிலுவையில் – மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவிப்பு
ஜோர்தான் இராச்சியத்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ யூசஃப் முஸ்தபா அப்துல்கனி மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (25) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]