All Stories

ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்

ஜனாதிபதி மாலைதீவுக்கு அரச விஜயம்

 
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று (28) முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
ஜனாதிபதி மாலைதீவுக்கு அரச விஜயம்

பல குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

எக மிடட கொவி பிமட, வாரி மஹிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து, மொனராகலை மாவட்டத்தில் உள்ள புதுருவஹின்ன குளம், யபரத்தாவ குளம் மற்றும் மீயகெட்டு ஆர குளம் ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவின் பங்கேற்புடன் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்சவம்​

அரசின் அனுசரணையுடன் நடைபெற்று வரும் தெவிநுவர உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தின் எசல பெரஹெரா உற்சவத்தை தொடங்குவதற்கான பண்டைய சடங்கின்படி, "கப் நடுகை" விழா, தெவிநுவர உத்பலவர்ண விஷ்ணு திவ்ய ராஜ பவனில், அண்மையில் (25) அதிகாலை சுப நேரத்தில் நடைபெற்றது.

கேகாலை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு

2025 ஆம் ஆண்டில் கேகாலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்

கேகாலை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு

எரிசக்தி அமைச்சரினால் மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூர்யசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

எரிசக்தி அமைச்சரினால் மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு