• சுமார் 10,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்படும்.

• சுமார் 10,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
எக மிடட கொவி பிமட, வாரி மஹிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து, மொனராகலை மாவட்டத்தில் உள்ள புதுருவஹின்ன குளம், யபரத்தாவ குளம் மற்றும் மீயகெட்டு ஆர குளம் ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவின் பங்கேற்புடன் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அரசின் அனுசரணையுடன் நடைபெற்று வரும் தெவிநுவர உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தின் எசல பெரஹெரா உற்சவத்தை தொடங்குவதற்கான பண்டைய சடங்கின்படி, "கப் நடுகை" விழா, தெவிநுவர உத்பலவர்ண விஷ்ணு திவ்ய ராஜ பவனில், அண்மையில் (25) அதிகாலை சுப நேரத்தில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில் கேகாலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூர்யசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் உயர்தரப் பரீட்சையில் திறமை செலுத்திய மாணவர்களை ஜனாதிபதி நிதியம்
கௌரவித்தது - க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் திறமை செலுத்திய 360 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 வழங்கப்பட்டது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூர்யசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் இன்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கெளரவத்தையும் சபாநாயகர் வைத்தியகலாநிதி கௌரவ ஜகத் விக்கிரமரத்ன இன்று (27) வழங்கி வைத்தார்.
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார்.
தொழில்துறையில் எதிர்காலத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]