"உலகளாவிய சுகாதார காப்பீட்டிற்கான சுகாதார சேவைகள் வழங்கல் குறித்த இலங்கைக்கான கொள்கை" மற்றும் "சுகாதாரக் கொள்கைகளில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்" ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

"உலகளாவிய சுகாதார காப்பீட்டிற்கான சுகாதார சேவைகள் வழங்கல் குறித்த இலங்கைக்கான கொள்கை" மற்றும் "சுகாதாரக் கொள்கைகளில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்" ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (4) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
2025 ஓகஸ்ட் 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மோட்டார் போக்குவரத்துத் துறையின் புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது, இது இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் விசா காலத்தின் அடிப்படையில் 05 நிமிடங்களுக்குள் நாட்டிற்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படும்.
தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்:
பட்டியலிடப்பட்ட கம்பனிகளுக்கான முதலீட்டுக்கான மட்டுப்பாடுகள் 500,000 அமெரிக்க டொலரில் இருந்து 750,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு
வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் சனிக்கிழமை மதியம் (02.08.2025) நடைபெற்றது.
புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்த ஒரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை. கல்வி மற்றும் தொழிற் துறைகள் இரண்டிலும் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-
கௌரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை "பாராளுமன்றக் கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக” மாற்றுவது தொடர்பான முன்மொழிவுக்கு பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் கொள்கை ரீதியாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது. புதிய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்திசெய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் அனைத்து பிள்ளைகளினதும் பாதுகாப்பு, நலன் பேணல் மற்றும் கற்றல் வசதிகள் குறித்து பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]