All Stories

காட்டு யானைகளின் உயிர்களைப் பாதுகாக்கவும், கிராமிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாக்கவும் ஜனாதிபதியின் கவனம்

காட்டு யானைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதுடன், கிராமிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பது தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

காட்டு யானைகளின் உயிர்களைப் பாதுகாக்கவும், கிராமிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாக்கவும் ஜனாதிபதியின் கவனம்

வானிலை முன்னறிவிப்பு

2025 ஜூலை 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

இலங்கை மற்றும் துருக்கி இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒருங்கிணைந்த குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) ஆரம்பம்

இலங்கை மற்றும் துருக்கி இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒருங்கிணைந்த குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) ஆரம்பம்

இலங்கை மற்றும் துருக்கி இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒருங்கிணைந்த குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) ஆரம்பம்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகம்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகம்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு தேவையானது

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மை தனமையை உறுதிப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு தேவையானது -பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

‘Dream Destination’ திட்டத்துடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் ‘Dream Destination’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களின் சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

‘Dream Destination’ திட்டத்துடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்