இத்திட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விருப்பத்தை தெரிவிப்பதற்காக கால்நடை மருத்துவ அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்க.

இத்திட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விருப்பத்தை தெரிவிப்பதற்காக கால்நடை மருத்துவ அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்க.
வளமானதொரு பிரதேச அபிவிருத்தி - அழகானதொரு வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் மாத்தளை பிரதேச சபையின் தலைவர் நடமாடும் சேவை அண்மையில் (19) மடவளை உல்பத பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் பொரபொல குளம், டெம்பிடிய குளம் மற்றும் றம்பகென்ஓயா நீர்த்தேக்கம் என்பவற்றில் இரண்டு இலட்சம் மீன் குஞ்சுகளை இடும் நிகழ்வு அண்மையில் (17) இடம்பெற்றது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கல்தொட, புதிய பிரதேச செயலகத்தின் நிருமாணப் பணிகள் அண்மையில் (18) இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர்/ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஷாந்த பத்மகுமாரவின் தலைமையில் இடம்பெற்றது
"வளமான நாடு அழகான வாழ்க்கை" எனும் கோட்பாட்டின் கீழ் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவின் பத்தேகம, பரகஹ எல்ல எல்ல - கந்த அராவ வீதி அபிவிருத்திப் பணிகள், போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிடபெத்தர பிரதேச சபை ஊடாக நீண்ட காலமாக பராமரிப்பற்று மற்றும் சீர் செய்யப்படாது காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வத்தளை, பள்ளியவத்தையிலிருந்து சுமார் 02 கடல் மைல் (04 கிலோமீட்டர்) தொலைவில் மேற்கு கடலில் ஏற்பட்ட சீரரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த மூன்று (03) மீனவர்கள், 2025 ஜூலை 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அதனை டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வந்து மேலும் பதப்படுத்துவதற்காக மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டனர்.
பெண் பயிற்சி மாலுமி எஸ்.எஸ்.டி. ரணவீரவும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை பெண் பயிற்சி மாலுமி டி.எம்.ஐ. சதுர்த்தியும், சிறந்த குறிபார்ப்பவருக்கான கோப்பையை பெண் பயிற்சி மாலுமி டபிள்யூபிபிபிஎஸ் ஜெயவர்தனவும் வென்றனர். அதேபோல், 259வது ஆட்சேர்ப்பின் சிறந்த பிரிவிற்கான கோப்பையை ‘மஹாமாயா’ பிரிவு வென்றது.
சட்டவிரோதமான முறையில், பகுதிகளாக இறக்குமதி செய்து ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
2025 ஜூலை 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை அண்மையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேற்கொண்டிருந்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]