அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூலை 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - 2024 (2025) பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு அமைப்பு (IM ஜப்பான்) இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஜப்பானில் தாதியர் துறையில் பணிபுரிவதற்கு இலங்கை யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறந்த மற்றும் பன்முக சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தகவல் தொடர்பு சக்தியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கை வகுத்துள்ள இலங்கை தபால் துறையின் பொலன்னறுவை தலைமை தபால் அலுவலகம், ஜூலை 17 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
பிரமிட் திட்டம் என்றால் என்ன?
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவின் கருத்தின் பேரில் செயல்படுத்தப்பட்ட ‘பால் நிரம்பி வழியும் நாடு’ ஐந்தாண்டு கால்நடைத் திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (14) இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்(14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் மீனவர் நலன், கடல்வள பாதுகாப்பு, கடற்றொழில் துறை அபிவிருத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூலை 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]