அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
"மொழியைப் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு பிளவுக்கோடாக அன்றி, பன்முகத்தன்மை மிக்க அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான மேடையை அமைத்துத் தரும் ஊடகமாக மாற்றி அமைக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம்"
– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய –
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோருகிடையிலான சந்திப்பொன்று கடந்த 08 ஆம் திகதி அமைச்சில் இடம்பெற்றது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் நேற்று (08) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நிசான்த ஜயவீர அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் இன்று (09) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.
🔸 ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே கல்விச் சபையின் நோக்கம் - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நிசான்த ஜயவீர அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் இன்று (09) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் இந்நாட்டின் அனைத்து மட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவை வழங்கும் மையமாக மாற்றப்படும் – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் உள்ள 111 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய 1100 குழுக்களின் பங்கேற்புடன் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை செயல்படுத்தியது.
சுற்றுலாத் துறையின் மூலம் அதிக சுற்றுலா தலங்களைக் கொண்ட மாவட்டமாக பொலன்னறுவை மாவட்டத்தை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட கலந்துரையாடல் ஒன்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தலைமையில் அண்மையில் பொலன்னறுவையில் நடைபெற்றது.
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (08) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கான மனப்பாங்கு விருத்தி வேலைத்திட்டம் அண்மையில் (01) தம்புத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் பெல்லன் கடவல மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]