All Stories

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மற்றும் நிரந்தர மருத்துவமனைகளை நிருமாணிப்பதற்கு அரசாங்கம் கவனம்

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மற்றும் நிரந்தர மருத்துவமனைகளை நிருமாணிப்பதற்கு அரசாங்கம் கவனம்

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மற்றும் நிரந்தர மருத்துவமனைகளை நிருமாணிப்பதற்கு அரசாங்கம் கவனம்

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

- தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுபெற்ற 361 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 ஊக்குவிப்பு வழங்கப்பட்டது

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறந்த, சத்தான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறந்த, சத்தான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மஹரகமவில் உள்ள புற்று நோய் மருத்துவமனையில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்...

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறந்த, சத்தான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் தென் மாகாண பிரதேச செயலகங்களின் துறைசார் அதிகாரிகளுக்கான செயலமர்வு

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு  விஸ்தரிப்பது தொடர்பான விசேட செயலமர்வு தொடரின் தென் மாகாண  செயலமர்வு நேற்று (05) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் தென் மாகாண பிரதேச செயலகங்களின் துறைசார் அதிகாரிகளுக்கான செயலமர்வு

நாளை பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம் - பொரளை பொலிஸ் பிரிவு

கார்டினலின் குருத்துவ வாழ்க்கையின் 50வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2025.07.07 ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு பேராயர் மாளிகையில், பிரமுகர்கள் உட்பட ஏராளமான அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் ஒரு விசேட நிகழ்வு இடம்பெற உள்ளது.

நாளை பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம் - பொரளை பொலிஸ் பிரிவு