மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய கொள்கைச் சட்டகத்தின் "பாதுகாப்பான சிறுவர் உலகம் ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி" இற்கான கொள்கை ரீதியான கடப்பாடுகளுக்கு அனைத்துவித இணக்கப்பாடுகளுக்கமைய பல்துறைசார் அணுகுமுறையுடன் கூடிய குறித்த ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'நாகரிகமான பிரஜை - முன்னேற்றகரமான மனிதவளத்தை' உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக க.பொ.த (உ/த) பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட உரையை) 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் 2026 நிறுவனங்கள் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு சரியான வகையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு பொதுவான விநியோகச் சங்கிலி மூலம் விநியோகிப்பதற்கு சிரமமாகவுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரங்களை விநியோகிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையால் கைவிடப்பட்டிருந்த, கிருமி நீக்கம் செய்யப்பட்ட திரவப் பால் உற்பத்தி மற்றும் விற்பனை, நேற்று (01) நாரஹேன்பிட்டியில் உள்ள கால்நடை அபிவிருத்தி சபையில் விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சரவை அனுமதிக்குப் பின்னர் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்திட நடவடிக்கை...
– இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
வடமத்திய மாகாண கலை விழாவுடன் இணைந்து நடத்தப்படும் விசேட பயிற்சித் திட்டத்திற்கு ஆர்வமுள்ளவர்கள் 2025.07.11ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று மாகாண கலாச்சாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஊடாக கம்பஹா மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் கம்பஹா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாதாந்த நடைமுறைக் கணக்கானது 2025 மே வரையான காலப்பகுதியிலான சகல மாதங்களிலும் மிகைகளைப் பதிவுசெய்தமையானது வெளிநாட்டுத் துறையின் வலுவான செயலாற்றத்தினைப் பிரதிபலித்தது.
ஆசனப் பட்டிகளை அணிவதனூடாக உயிர்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுக்கு பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்கள் தெரிவித்தார்.
மாவனெல்ல மயூரபாத கல்லூரி மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தால் கல்வி சுற்றுலாவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட Vision நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று (01) வாய்ப்பு கிடைத்தது.
சமூகத்தை வலுவூட்டுவதற்கும், சமூகத்திற்குள் பொருளாதார நன்மைகள் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயல்படுத்தப்படும் "பிரஜாசக்தி" (சமூக சக்தி) தேசிய வேலைத்திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்தவும், அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார தலைமையில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் செயலமர்வொன்று நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]