சில மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்

சில மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்
தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
2026 வருடத்தில் பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான செய்திப் பத்திரிகை அறிவித்தல் 2025.07.04ம் திகதியன்று அரசாங்க செய்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கூட்டு சுகாதார கூட்டணியின் இணை அழைப்பாளர்களுக்கு இடையே இன்று (04) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தின் ஊடாக மின்விநியோகிக்கப்படும் வழிகளில் அத்தியாவசியமான பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஜூலை 7ஆம் திகதி முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுத்தப்படுவதன் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதனால் இந்த அறிவித்தலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், விசேட செயற்திட்ட அமைச்சராகவும் பணியாற்றிய சமரக்கோன் முதியன்செலாகே சந்திரசேன கைது செய்யப்பட்டார்.
புற்றுநோயாளர்களுக்கு அவசியமான சுகாதார உபகரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்திரா டிரேடர்ஸ் குழுமத்தின் தலைவர் இந்திரா குமார சில்வாவின் முழு நிதியுதவியுடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் கட்டப்படவுள்ள ஐந்து மாடி குழந்தைகள் வார்டு வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று (03) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்றது.
இந்திரா டிரேடர்ஸ் குழுமத்தின் தலைவர் இந்திரா குமார சில்வாவின் முழு நிதியுதவியுடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் கட்டப்படவுள்ள ஐந்து மாடி குழந்தைகள் வார்டு வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று (03) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்றது.
புற்றுநோயாளர்களுக்கு அவசியமான சுகாதார உபகரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]