2025 ஜூலை 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஜூலை 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்றது
ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்- ஜனாதிபதி
2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பூனாகல, கபரகல பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்காக பூனாகலவில் கட்டப்படும் புதிய வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அண்டையில் (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பீ. ராஜபக்ஷவின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்", “வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்)” எனும் இரண்டு சட்டமூலங்கள் மற்றும் “கம்பெனிகள் (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவிப்பு
மக்களின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கால்நடை உற்பத்திப் பொருட்களின் தேவை குறித்து விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
🔸 பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டடத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா பெண் பாராளுமன்ற ஒன்றியத்துடன் கலந்துரையாடினார்
இன்று (30) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடந்த இரண்டு வருட நாட்களில் (2025ஜூன் 09முதல் ஜூன் 20வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய தேடிதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் போது, பத்து (10) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) தெப்பம் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட முப்பது (30) நபர்களைக் கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மொரட்டுவைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பேராசிரியர் பிரிவை நிறுவுவது தொடர்பான விடயங்கள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை நீட்டிக்க அந்நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை (PIBA) முடிவு செய்துள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]