All Stories

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

உமா ஓயா செயற்திட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் நாளை ஏற்றுக்கொள்ளப்படும்

உமா ஒயா செயற்றிட்டம் சார்ந்த தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக் குழுவினரால் நாளை (26) பண்டாரவளை, உடபேருவ பிரதேசத்தில் களப் பரிசோதனை மற்றும் பண்டாரவளை நகர மண்டபத்தில் மக்கள் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உமா ஓயா செயற்திட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் நாளை ஏற்றுக்கொள்ளப்படும்

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி "Clean Sri Lanka" பங்களிப்புடன் விசேட வேலைத்திட்டம்

இந்நாட்களில் பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka செயலகம் இணைந்து ஜூலை 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி "Clean Sri Lanka" பங்களிப்புடன் விசேட வேலைத்திட்டம்

இலங்கையின் பொதுக்கல்வியை டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு உள்ளாக்கின்ற கருத்திட்டம்

இலங்கையின் பொதுக்கல்வியில் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 20மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தை வழங்குவதற்கு சீனக்குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுப்பதற்குத் தடை

2025.07.01 திகதி முதல் தடை செய்யப்பட்டமைக்கு இணங்க தற்போது காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுப்பதற்குத் தடை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய பத்து மாணவர்களிடம் நிர்வாகத்தினர் தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்டுள்ளமை கோப் குழுவில் தெரியவந்தது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) தெரியவந்தது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய பத்து மாணவர்களிடம் நிர்வாகத்தினர் தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்டுள்ளமை கோப் குழுவில் தெரியவந்தது

ஏற்றுமதி விவசாயப் பயிர் உற்பத்திகளை இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தால் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள்

மிளகு, கோப்பி, பாக்கு, கொக்கோ, கராம்பு, சாதிக்காய், ஏலக்காய், வனிலா, வெற்றிலை, தேசிப்புல், காவட்டம்புல், கொடுக்காய் புளி, மஞ்சள் மற்றும் இஞ்சி போன்ற 14 ஏற்றுமதிப் பயிர்களை மேம்படுத்துவதற்குத் தேவையான அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஏற்றுமதி விவசாய திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

ஏற்றுமதி விவசாயப் பயிர் உற்பத்திகளை இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தால் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள்