All Stories

களுத்துறையில் 'சுற்றுச்சூழல் கண்காட்சி' 

மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் வழிகாட்டலின் கீழ், சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு களுத்துறை மாகாண சபையால் செயல்படுத்தப்படும் 'சுற்றுச்சூழல் கண்காட்சி', சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவால் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது.

களுத்துறையில் 'சுற்றுச்சூழல் கண்காட்சி' 

சிலாபம் விமல் உயன தோட்டத்தில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் மாங்காய்ப் பயிர்ச்செய்கை

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான, பயிர்செய்கைக்கு உட்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட சிலாபம் விமல் உயன தோட்டத்தில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் 3500 TJC மாங்கன்றுகளை நட்டி, மாங்காய்ப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்ட்டது.

சிலாபம் விமல் உயன தோட்டத்தில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் மாங்காய்ப் பயிர்ச்செய்கை

மகாவலி குடியிருப்பாளர்களின் அழகியல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில்முறை அந்தஸ்தை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு நாள் பயிற்சித் திட்டம்

மகாவலி மையத்தின் 2025-2027 இரண்டு ஆண்டு வேலைத் திட்டத்திற்கு இணங்க, இலங்கை மகாவலி அதிகாரசபை, இலங்கை அழகியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 'மகாவலி குடியிருப்பாளர்களின் அழகியல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு ஒரு தொழில்முறை அந்தஸ்தை உருவாக்குதல்' என்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு நாள் பயிற்சித் திட்டம் ஒன்று அண்மையில்; (21) பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.

மகாவலி குடியிருப்பாளர்களின் அழகியல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில்முறை அந்தஸ்தை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு நாள் பயிற்சித் திட்டம்

தெருக்களில் பிச்சை எடுக்கும் மற்றும் வேலை செய்யும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் - ஆரம்பத்தில் 21 பாதுகாப்பற்ற குழந்தைகள் அடையாளம் 

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜின் கருத்தைத் தொடர்ந்து, கடந்த 12 ஆம் திகதி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, பிச்சை எடுப்பது, வணிகம் செய்வது, வீட்டு வேலை மற்றும் பிற ஆபத்தான வேலைகளில் குழந்தைகள் பணியமர்த்தப்படுவதற்கு எதிரான தற்போதைய சட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்தவும், அத்தகைய சூழ்நிலைகளுக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்தவும் ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தது.

தெருக்களில் பிச்சை எடுக்கும் மற்றும் வேலை செய்யும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் - ஆரம்பத்தில் 21 பாதுகாப்பற்ற குழந்தைகள் அடையாளம் 

கழிவுப்பொருட்களை சேகரிக்கும் திட்டமான "சுற்றுச்சூழல் கண்காட்சி", எனும் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பார்வையிட்டார்


கழிவுப்பொருட்களை சேகரித்தல், விற்பனை செய்தல் மற்றும் சந்தைபடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் அமைச்சர் கவனம் செலுத்தினார்.
மேல் மாகாண கழிவு மேலாண்மை அதிகாரசபையின் வழிகாட்டுதலின் கீழ், களுத்துறை மாகாண சபையால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் "சுற்றுச்சூழல் கண்காட்சியை" சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் பார்வையிட்டார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகளின் ஆணையாளர்கள், அதிகாரிகள் இடையே சந்திப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் சிறைசச்சாலை ஆணையாளர்கள் நாடு முழுவதும் உள்ள சகல சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்று நீதி அமைச்சில் இன்று (23) இடம்பெற்றது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகளின் ஆணையாளர்கள், அதிகாரிகள் இடையே சந்திப்பு