அமெரிக்காவுடனான கலந்துரையாடலின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி சதவீதத்தை குறைக்க முடிந்தது: அதிகபட்ச சலுகைகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெறும்
- ஜனாதிபதி
அமெரிக்காவுடனான கலந்துரையாடலின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி சதவீதத்தை குறைக்க முடிந்தது: அதிகபட்ச சலுகைகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெறும்
குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்த வகையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று (11) கிடைத்தது.
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
ஜூலை 15 ஆம் திகதி உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு குருணாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் வடமேல் மாகாணத்தின் சகல அரசர் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பல்வேறு விசேட நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.
சோள விநியோகத்தை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம் ஒன்றை சோள பணிக்குழு செயல்படுத்தும் என்று கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதேச அலுவலகம், கம்பஹா மாவட்ட செயலக வளாகத்தில் 5ஆம் மாடியில் மாவட்ட செயலாளர் லலிந்த கமகே மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஷாந்த ரணதுங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (09) திறந்து வைக்கப்பட்டது.
கம்பஹா மாவட்ட ஊடகப்பிரி
வு
வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (11) நள்ளிரவு வெளியிடப்பட்டன.
www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத் தளங்களுக்குச் சென்று சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிடுவதன் மூலம் பெறுபேறுககளைப் பெறலாம் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை அதிபர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடவுச்சொற்கள் மற்றும் பயனர்பெயர்களைப் பயன்படுத்தி தொடர்புடைய பெறுபேற்று ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் பரீட்சைகள். திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூலை 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
விவசாய வணிகம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு.கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு.
ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]