ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அஸ்வசுமவின் முதல் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், 2025 ஜூலை மாத உதவித்தொகை, 2025 ஜூலை 24 ஆம் திகதி (நாளை) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி 2025’ (Trincomalee Naval Exercise - TRINEX 25) இன் தொடக்க விழா நேற்று (22) திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா தலைமையில் நடைபெற்றதுடன்,
இளைஞர் சேவை மன்றம் மற்றும் நீர்கொழும்பு பிரதேச செயலகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர்கொழும்பு இளைஞர் சமூக சம்மேளனம், நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் தலைமையில் நீர்கொழும்பு இளைஞர் தமிழ்ச் சங்க மண்டபத்தில் சமீபத்தில் (12) இடம்பெற்றது.
2021 ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் பிறந்த பிள்ளைகளுக்காக இலத்திரனியல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு 2025 ஜூலை 18 ஆம் திகதி முதல் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாக மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வனப்பாதுகாப்பு நாயகமாக பணிபுரிந்த திரு. ஈ.ஏ.பி.என். எதிரிசிங்க அவர்கள் 60 வயது பூர்த்தியடைந்தமையால் 2025.07.08 ஆம் திகதி தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 24ஆம் திகதி பி.ப. 5.30 மணி வரை நடாத்துவதற்கு, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (22) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
🔸 அதற்குப் பதிலாக அன்றைய தினம் ‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம்
வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டன.
மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இடையே இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]