All Stories

கிழக்கு மாகாணத்திற்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்வசும பயனாளிகளின் ஜூலை மாத உதவித்தொகை நாளை (24) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்

அஸ்வசுமவின் முதல் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், 2025 ஜூலை மாத உதவித்தொகை, 2025 ஜூலை 24 ஆம் திகதி (நாளை) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அஸ்வசும பயனாளிகளின் ஜூலை மாத உதவித்தொகை நாளை (24) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்

திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025 (TRINEX - 25) ஆரம்பமாக உள்ளது

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி 2025’ (Trincomalee Naval Exercise - TRINEX 25) இன் தொடக்க விழா ​நேற்று (22) திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா தலைமையில் நடைபெற்றதுடன்,

திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025 (TRINEX - 25) ஆரம்பமாக உள்ளது

நீர்கொழும்பு இளைஞர் சமூக சம்மேளனம் நிறுவப்பட்டது

இளைஞர் சேவை மன்றம் மற்றும் நீர்கொழும்பு பிரதேச செயலகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர்கொழும்பு இளைஞர் சமூக சம்மேளனம், நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் தலைமையில் நீர்கொழும்பு இளைஞர் தமிழ்ச் சங்க மண்டபத்தில் சமீபத்தில் (12) இடம்பெற்றது.

நீர்கொழும்பு இளைஞர் சமூக சம்மேளனம் நிறுவப்பட்டது

புத்தளம் மாவட்டத்தின் பிள்ளைகளுக்காக தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கும் செயற்பாடு ஆரம்பம்  

2021 ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் பிறந்த பிள்ளைகளுக்காக இலத்திரனியல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு 2025 ஜூலை 18 ஆம் திகதி முதல் மாவட்டத்தில் உள்ள  16 பிரதேச பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாக மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத் தெரிவித்தார். 

புத்தளம் மாவட்டத்தின் பிள்ளைகளுக்காக தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கும் செயற்பாடு ஆரம்பம்  

கிழக்கு மாகாணத்திற்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி

 ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி

சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த, ஒன்றரை மில்லியன் சட்டவிரோத மருந்துகள் அழிப்பு

2018. 09.10 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் ஶ்ரீ லங்கா சுங்கம் ஆ இயல ஒன்றிணைந்து மேற்கொள்ளும் சுற்றிவளைப்பில் கைது செய்யப்படுவதற்குக் கொண்டு வரப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் முடிவுற்ற ஒரு கோடி 50 இலட்சம் பெறுமதியான மருந்துகள் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் நேற்று முன்தினம் (21) போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தினால் INSEE சீமெந்து கம்பனிக்கு சொந்தமான புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள உலையில் அழிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த, ஒன்றரை மில்லியன் சட்டவிரோத மருந்துகள் அழிப்பு