All Stories

மியன்மார் மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவது குறித்த முதற் கட்ட கலந்துரையாடல்

மார்ச் 28 அன்று மியன்மாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் மியன்மார் அரசுக்கு பிராந்திய அளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.

மியன்மார் மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவது குறித்த முதற் கட்ட கலந்துரையாடல்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைகளில் திருத்தம்

வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளரொருவருக்கு வாக்களிப்பு நிலையத்திற்குள் உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வலதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள்

வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளரொருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக்கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வலதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளரொருவருக்கு வாக்களிப்பு நிலையத்திற்குள் உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வலதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள்

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் பிரான்சிற்கு விஜயம்

உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்ஸ் தலைநகர் பெரிசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் பிரான்சிற்கு விஜயம்

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பில் தேசிய நோய் எதிர்ப்புச் சக்தி மாநாடு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய நோய் எதிர்ப்புச் சக்தி மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பில் தேசிய நோய் எதிர்ப்புச் சக்தி மாநாடு