All Stories

“குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
 
2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது.
“குடிசன  மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது

நாட்டின் பொது மருத்துவமனை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கை அரசாங்கத்தின் மருத்துவமனை கட்டமைப்பினை டிஜிட்டல் மயமாக்கி, குறுகிய காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கு தரமான, வினைத்திறனான சேவைகளை வழங்குவதும், நோய்வாய்ப்பட்ட பொதுமக்களுக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பு, மற்றும் வசதியான இடமாக மாற்றுவதும் சுகாதார அமைச்சகம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டின் பொது மருத்துவமனை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

21 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் பகுதியளவு சேதமடைந்த குளங்கள் புனரமைக்கப்பட்டன

பதவிய பிரதேச செயலகப் பிரிவின் போகஹவெவ கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொலொங்கொல்ல குளக்கட்டின் பகுதியளவு சேதமடைந்த பகுதியை 9 வது கஜபா படையணி படையினர் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி வெற்றிகரமாக சீரமைத்தனர்.

21 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் பகுதியளவு சேதமடைந்த குளங்கள் புனரமைக்கப்பட்டன

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை கலாநிதி அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரசாகம் அவர்களை 2025 மார்ச் 30 அன்று மன்னார் ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக் குழு மியான்மருக்கு சென்றது

சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.

அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக் குழு மியான்மருக்கு சென்றது