All Stories

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வு.

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வானது இன்று (04) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வு.

அரசாங்க தாபனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல்

அரசாங்க தாபனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒழுங்குபுடுதுதல் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்க தாபனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல்

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு வங்கி முறையை நிறுவுவதற்கு கொரியா ஆதரவு

கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கொரிய குடியரசின் தூதுவர் மியான் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு வங்கி முறையை நிறுவுவதற்கு கொரியா ஆதரவு

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பாகக் கவனமாக இருங்கள்

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு சமூக மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பாகக் கவனமாக இருங்கள்

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்...

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான இராப்போசன விருந்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (03) கலந்து கொண்டார்.

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்...

இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்