All Stories

புத்தளம் லன்சிகம கடற்கரையில் "Clean Sri Lanka" திட்டம் செயல்படுத்தப்படுகிறது

 
"Clean Sri Lanka" திட்டத்தின் கீழ், லன்சிகம கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
புத்தளம் லன்சிகம கடற்கரையில் "Clean Sri Lanka" திட்டம் செயல்படுத்தப்படுகிறது

குளியாப்பிட்டிய புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல் பயிற்சிக் குழு பதிவு

குளியாப்பிட்டிய புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல் பயிற்சிக் குழு பதிவு சமீபத்தில் நடைபெற்றது.

குளியாப்பிட்டிய புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல் பயிற்சிக் குழு பதிவு

அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

2024 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் 66 - உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை

2024 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் 66 உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை 2025 மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 2025 மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 75 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் 66 - உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை

இலங்கை விமானப்படையின் புதிய பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்கள், இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் L H சுமனவீரவை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் புதிய பிரதம அதிகாரி நியமனம்