All Stories

2.8 கிலோ கிராம் ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது

 
2,832 கிராம் ஹெரோயினை நாட்டிற்குள் கடத்த முயன்ற இந்தியர் ஒருவரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2.8 கிலோ கிராம் ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கயா தலுவத்த, நாடு திரும்பினார்

பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கயா தலுவத்த கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கோல்ஃப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கயா தலுவத்த, நாடு திரும்பினார்

விவசாயிகளுககு காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய காப்புறுதித் திட்டங்கள்

கமநல மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் அந்தந்த பயிர்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக அவர்களுக்கு வழங்கக்கூடிய தவணைக் கட்டணத்தில் காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய காப்புறுதித் திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டன.
விவசாயிகளுககு காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய காப்புறுதித் திட்டங்கள்

அழகான வீடு - வளமான குடும்பம் வரிசை வீடு புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு

 
Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணைவாக, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கண்டி மாவட்டத்தில் உள்ள பன்வில கெலேபொக்க தோட்டத்தின் தியனில்ல பிரிவில் சுமார் 80 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட 68 வீடுகள் (4 வரிசை வீடுகள்) கடந்த 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டன.
அழகான வீடு - வளமான குடும்பம் வரிசை வீடு புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு

உள்நாட்டுத் கைத்தொழில் துறையினைப் பலப்படுத்த அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது கட்டாயத் தேவையாகும்

உள்நாட்டுத் கைத்தொழில் துறையினைப் பலப்படுத்த அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது கட்டாயத் தேவையாகும்.
உள்நாட்டுத் கைத்தொழில் துறையினைப் பலப்படுத்த அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது கட்டாயத் தேவையாகும்

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலிலிருந்த மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

அனர்த்தத்துக்குள்ளான INTEGRITY STAR (MV) எனும் வணிகக் கப்பலில் இருந்த பணியாளர்களினால் விடுக்கப்பட்ட அவசர அழைப்பொன்றிற்கமைய விரைவாக செயல்பட்ட இலங்கை கடற்படையினர், குறித்த கப்பலில் இருந்த பணியாளர்களை அக்டோபர் 25ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டெடுத்த நிலையில் இன்று (அக்டோபர் 26,) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலிலிருந்த மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்பு