All Stories

வர்த்தக அமைச்சர், National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபை இடையே கலந்துரையாடல்

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை முகாமை செய்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபையுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் நேற்று (24) வர்த்தக அமைச்சில் நடைபெற்றது.

வர்த்தக அமைச்சர், National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபை இடையே கலந்துரையாடல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

பிரஜை - Stories of Democracy 2025" எனும் பெயரில் குறுந்திரைப்படப் போட்டி மற்றும் வைபவமொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகள்

தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாயத் திட்டத்திற்கமைய, "பிரஜை - Stories of Democracy 2025" எனும் பெயரில் குறுந்திரைப்படப் போட்டி மற்றும் வைபவமொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரஜை - Stories of Democracy 2025" எனும் பெயரில் குறுந்திரைப்படப் போட்டி மற்றும் வைபவமொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகள்

A Little More Care' வீதி பாதுகாப்பு திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபையின் அனுசரணை பங்களிப்பு

 
எல்ல பிரதேச சபை பகுதியில் வீதி பாதுகாப்பு செயல்முறைக்காக வீதி விபத்துக்களைக் குறைக்கும் 'A Little More Care' வீதி பாதுகாப்பு திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபை நேற்று (23) ரூ. 2.5 மில்லியனை நன்கொடையாக வழங்கியது.
A Little More Care' வீதி பாதுகாப்பு திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபையின் அனுசரணை பங்களிப்பு

இலங்கை - இந்திய சட்ட மாணவர்கள் குழு இலங்கைப் பாராளுமன்றத்திற்கு

 
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவின் மாணவர்களும், இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரியின் மாணவர்களும் அண்மையில் (21) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு ஒரு கல்விச் சுற்றுலா நோக்கமாக வருகை தந்தனர்.
இலங்கை - இந்திய சட்ட மாணவர்கள் குழு இலங்கைப் பாராளுமன்றத்திற்கு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம்

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் கௌரவ ஜனித் ருவன் கொடிதுவக்கு. மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரின் இணைத் தலைமையில் (அக்டோபர் 23) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம்