விசேட பொருளாதார மத்திய நிலையங்களை முகாமை செய்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபையுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் நேற்று (24) வர்த்தக அமைச்சில் நடைபெற்றது.

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை முகாமை செய்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபையுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் நேற்று (24) வர்த்தக அமைச்சில் நடைபெற்றது.
2025 ஒக்டோபர் 25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]