All Stories

சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டலை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு சபாநாயகர் அழைப்பு - 

🔷 ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டலை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு 

சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டலை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு சபாநாயகர் அழைப்பு - 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது இன்று (22ஆம் திகதி) மாலையளவில் வட தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

 

2025 ஒக்டோபர் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது இன்று (22ஆம் திகதி) மாலையளவில் வட தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

குற்ற விசாரணைப் பிரிவு (Proceeds Of Crime Investigation Division - PCID) திறப்பு

பொலிஸ் தலைமையகமாகப் பயன்படுத்தப்படும் பழைய கட்டிடத்தில், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில், புதிதாக நிறுவப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு (PCID) நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.

குற்ற விசாரணைப் பிரிவு (Proceeds Of Crime Investigation Division - PCID) திறப்பு

இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் (College of Community Physicians of Sri Lanka – CCPSL) 31 ஆவது தலைவர் நியமனம்

இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் (College of Community Physicians of Sri Lanka – CCPSL) 31 ஆவது தலைவராக விசேட வைத்தியர் விந்தியா குமாரபேலி அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், அந்த நியமனம் அண்மையில் (17) கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் (College of Community Physicians of Sri Lanka – CCPSL) 31 ஆவது தலைவர் நியமனம்

தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் 813 டிப்ளோமா மற்றும் குறுங்கால பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்நாயக்க தலைமையில் இன்று (21) தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.

தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் 813 டிப்ளோமா மற்றும் குறுங்கால பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு