All Stories

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

 
அமைச்சுக்களின் செயலாளர்கள் மூவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அண்மையில் (08) அனுமதி வழங்கப்பட்டது.
மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாயில் 102 வீதத்தை அடைய முடிந்தது – உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவிப்பு

2025.09.30ஆம் திகதி வரையில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானம் ரூ. 1,610,599 மில்லியன் என்றும், இதற்கு அமைய ரூ. 1,641,997 மில்லியன் (நூற்றுக்கு 102 வீதம்) சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள்
எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாயில் 102 வீதத்தை அடைய முடிந்தது – உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவிப்பு

நிலுவையில் உள்ள 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது - அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அதிகாரிகள் தெரிவிப்பு

தற்போது 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலுவையில் உள்ள 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது - அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அதிகாரிகள் தெரிவிப்பு

மாத்தறை மாவட்டத்தில் QR குறியீடு மூலம் தேயிலை உர மானியம் வழங்கும் முதல் திட்டம் பிடபெத்தரையில்

 
மாத்தறை மாவட்டத்தில் QR குறியீடு மூலம் தேயிலை உர மானியம் வழங்கும் முதல் திட்டம் அண்மையில் பிடபெத்தர நகரில் மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் தலைமையில் நடைபெற்றது.
மாத்தறை மாவட்டத்தில் QR குறியீடு மூலம் தேயிலை உர மானியம் வழங்கும் முதல் திட்டம் பிடபெத்தரையில்

புதுடெல்லியில் இந்திய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளைப் பிரதமர் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஒக்டோபர் 16, 2025 ஆம் திகதி புதுடெல்லியில் இந்தியக் கைத்தொழில் கூட்டுறவு (CII) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (FICCI) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
புதுடெல்லியில் இந்திய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளைப் பிரதமர் சந்தித்தார்

தேசிய இளைஞர் சமூகத்திற்காக தயாரிக்கப்பட்டு வரும் தேசிய கொள்கை குறித்து உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும்

தேசிய இளைஞர் சமூகத்திற்காக தயாரிக்கப்பட்டு வரும் தேசிய கொள்கை குறித்து உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும்- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க-
தேசிய இளைஞர் சமூகத்திற்காக தயாரிக்கப்பட்டு வரும் தேசிய கொள்கை குறித்து உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும்