ஐரோப்பிய ஒன்றியம், காடழிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன், இறப்பர் சார்ந்த பொருட்கள் மற்றும் அவற்றுக்கான மூலப்பொருட்களை அதன் உறுப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை (EUDR) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், காடழிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன், இறப்பர் சார்ந்த பொருட்கள் மற்றும் அவற்றுக்கான மூலப்பொருட்களை அதன் உறுப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை (EUDR) அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம் நேற்று, அதாவது 15/10/2025 அன்று அதன் வரலாற்றில் ஒரே நாளில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.
விபத்துகள் குறித்த தேசிய மாநாடு - 2025 நாளை (17) நடைபெற உள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
மின்சாரக் கட்டணத்திற்கு முடிந்தவரை அதிகூடிய சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தலையீடு செய்யும் என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெரும்போக செய்கைக்கான உரம் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலக மாவட்ட பணிப்பாளர் கே.எல்.எம் சிராஜூனின் எற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (15) இடம்பெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]