All Stories

வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியது

வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியது

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

“வளமான நாடு அழகான வாழ்க்கை” யைப் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு அமைவாக, 'Clean Sri Lanka' திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

“வளமான நாடு அழகான வாழ்க்கை” யைப் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு அமைவாக, 'Clean Sri Lanka' திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (23) நீர் விநியோகம் தடை. - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

 

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெறும் பிரதான நீர் உட்கொள்ளும் பம்பிங் நிலையத்திற்கான மின்சாரம் இன்று (23) நிறுத்தப்படுவதால், பல பகுதிகளுக்கு இன்று (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (23) நீர் விநியோகம் தடை. - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

நுண் நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நுண் நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

 
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு நேற்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்