பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசியையும், உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், 2025 டிசம்பர் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.
வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் பி. லியனஹமகே தலைமையில் நேற்று (10.12.2025) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC 30 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக Sisili Projects Consortium Pvt Ltd நிறுவனம் 02 மில்லியன் ரூபா பெறுமதியான குழந்தை சுகாதாரப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கடந்த நாட்களில் நாட்டை பாதித்த திடீர் அனர்த்த சூழ்நிலையைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு மற்றும் அதன் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்களை ஆராய்வதற்கும், அந்த இடர்களுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கும்,
2025 டிசம்பர் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கக்கூடிய நிலையில் இருப்பின், டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும்.
அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட, தற்போது பாதுகாப்புடன் செயற்படக்கூடிய நிலையில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் 2025 டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும்.
ஊடகப் பிரிவு,
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை (EDB) ஏற்பாடு செய்துள்ள 27வது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் (PEA) விழா, நாளை (11) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.
அனுராதபுர மாவட்டத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு நிறைவு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]