All Stories

பௌத்த மதத்தால் பெறப்பட்ட நாகரிக பாரம்பரியத்துடன், சிறந்த சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் - ஜனாதிபதி

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட  மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

பௌத்த மதத்தால் பெறப்பட்ட நாகரிக பாரம்பரியத்துடன், சிறந்த சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் - ஜனாதிபதி

பொசன் நோன்மதி தினச் செய்தி

பௌத்த தர்மத்தின் உன்னத செய்தியுடன் அரஹத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைதந்த சிறப்புவாய்ந்த நிகழ்வை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடும் அனைத்து பௌத்தர்களுக்கும் பக்திபூர்வமான பொசன் நோன்மதி தினமாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பொசன் நோன்மதி தினச் செய்தி

இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி


பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி

காங்கசந்துறை ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்படும் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

முப்பது ஆண்டுகால யுத்தத்தால் அழிக்கப்பட்ட காங்கசந்துறை ரயில் நிலையம் அதன் முன்னைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் ரயில் சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் விரிவாக்கப்பட்ட சேவைகளை வழங்க போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன இணைந்து செயல்பட்டு வருகின்றன. 
காங்கசந்துறை ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்படும் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

யாழ் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு நேற்றைய தினம் (08.06.2025) நடைபெற்றது. இவ் களஞ்சியசாலையை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர குமார ஜெயக்கொடி அவர்கள் திறந்து வைத்தார்.

யாழ் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு