All Stories

இன்றைய வானிலை அறிக்கை

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் பயிற்சி பட்டறை

 

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்பாடுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை இன்று (15) அலரி மாளிகையில் நடைபெற்றது.

378 துணை அஞ்சல் அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன

தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அஞ்சல் சேவையை சிதைக்காமல், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் வேண்டுகோள்.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் தம்புத்தேகம ஆதார மருத்துவமனைக்கு சிறப்பு ஆய்வு விஐயத்தை மேற்கொண்டார்.

ஆறு மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை விரைவாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் தம்புத்தேகம ஆதார மருத்துவமனைக்கு சிறப்பு ஆய்வு விஐயத்தை மேற்கொண்டார்.

ஜேர்மனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

.

 

ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மன் குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துக்கொண்டு இன்று (15) காலை நாடு திரும்பினார்.

ஜேர்மனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்