All Stories

கொழும்பில் உள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

கொழும்பில் உள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

போப்பே ராஜசிங்ஹ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்

 புதிய கல்வி மறுசீரமைப்பை படிப்படியாக நடைமுறைப்படுத்துகின்றோம் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

போப்பே ராஜசிங்ஹ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்

பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு திறந்து வைப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களின்படி, அரச நிறுவனங்களில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் புகார்களைப் பெறுவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவுதல் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு திறந்து வைப்பு

இஸ்ரேலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மேதகு ரூவன் சேவியர் அசார், இன்று (மே 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இஸ்ரேலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்