ஏற்றுமதி இலக்குகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு, பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறும் பொறிமுறையை திறம்படச் செய்ய வேண்டும்- கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

ஏற்றுமதி இலக்குகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு, பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறும் பொறிமுறையை திறம்படச் செய்ய வேண்டும்- கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி
'சிலோன் டீ' என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
• இதுவரையில் நிதி நிறுவனம் ஒன்று ஈட்டிய அதிக இலாபமான 106 பில்லியன்களை 2024 ஆம் ஆண்டில் இலங்கை வங்கி பதிவு செய்திருக்கிறது
ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பணிகள் மற்றும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இளம் அரசியல்வாதிகளுக்கான நிகழ்ச்சி தொடர்பில் KAS (Konrad Adenauer Stiftung) மன்றத்தின் இரு பிரதிநிதிகளுக்கும், இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ஹூவாய், ஹொனலுலுவில் 2025 மே 13 முதல் 15 வரை நடைபெற்ற தரைப்படை பசிபிக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 2025 இல் சிறப்பு அதிதியாகப் பங்கேற்றார்.
7வது சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கற்கை பாடநெறி மே 21ஜெனரல் ஜொன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் சிறப்பாக நிறைவடைந்தது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் "யூத் கிளப் " இளைஞர் கழகங்களை ஆரம்பித்து, நாளை (23) தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் கடந்த ஐந்து மாதத்திற்கு மாதத்திற்குள் தென் கொரியாவில் தொழில் வாய்ப்பிற்காக இலங்கையின் 1,619 இளைஞர் யுவதிகள் சென்றுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது ஒரு நாளைக்கு வெளியிடப்பட்டு வந்த1200 அளவிலான கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை 4000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து குடிவரவு ககழ்வு திணைக்கலாம் 24 மணி நேர சேவையை ஆரம்பித்ததாகவும் விமான கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் ஒருநாள் சேவையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அவசரமாக கடவுச்சீட்டு அவசியமாயின் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் 3000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகவும் புதிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு 356,714 விண்ணப்பங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
விமானப் பயணக் கடவுச் சீட்டு பற்றாக்குறை காரணமாக கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து இக்கடவுச் சீட்டுகளை விநியோகிப்பதில் தாமதம் காரணமான பற்றாக்குறையினால் 349,483 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அதில் 303,483 விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்
விபரித்தார்.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக இன்று (21) காலை முதல் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]