All Stories

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில்,  வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது.

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

தாதியர் சேவை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 பேருக்கு இன்று (24) அலரி மாளிகையில் வைத்து நியமனங்கள் 

தாதியர் சேவை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 பேருக்கு இன்று (24) அலரி மாளிகையில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன 

 
நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் பாரிய எண்ணிக்கையானவர்களுக்கு ஒரே தடவையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.  
 
இதனை முன்னிட்டு தாதியர் சேவையின் 79 விசேட தர தாதிய உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன. 
 
 
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பங்குவற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தாதியர் சேவை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 பேருக்கு இன்று (24) அலரி மாளிகையில் வைத்து நியமனங்கள் 

வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் கீழ், 40,000 ஏக்கர் தென்னைகளை பயிரிடுவதற்கு எதிர்பார்ப்பு - தென்னை அபிவிருத்தி சபை

 

நாட்டின் தேங்காய் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளூரில் தேங்காய் உற்பத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் கீழ், 2025-2026 ஆண்டுகளில் 40,000 ஏக்கர் தென்னைகளை பயிரிட எதிர்பார்க்கப்படுவதாக தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் கீழ், 40,000 ஏக்கர் தென்னைகளை பயிரிடுவதற்கு எதிர்பார்ப்பு - தென்னை அபிவிருத்தி சபை

நாட்டில் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு பாராட்டு......

 

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழிலாளர்களை முன்னேற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சு மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி இந்திரா பிரதான சிங்கவிந்த ( Indra Pradhana Singawinta) தெரிவித்தார். 

நாட்டில் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு பாராட்டு......