All Stories

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரின் சுதந்திர தின செய்தி

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர், விஜித ஹேரத்தின் வழங்கியுள்ள செய்தி.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரின் சுதந்திர தின செய்தி

'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' - 77வது தேசிய சுதந்திர தின நினைவு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள்

'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' - 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இரவு மூன்று நிக்காயவினதும் அதிவணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரரர்களின் ஆசீர்வாதங்களுடன், மகாவிஹார பரம்பரையின் சியாமோபாலி மகாநிகாயவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் அதிவணக்கத்துக்குரிய மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான நாயக்க தேரரின் வழிகாட்டலின்படி பிரித் தர்ம உரை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. 

'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' - 77வது தேசிய சுதந்திர தின நினைவு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் கழிவு முகாமைத்துவக் கட்டமைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

 

•தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் காரணமாக உலக நாடுகளின் முதலீடுகள் இலங்கையை நோக்கி வருகின்றன.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் கழிவு முகாமைத்துவக் கட்டமைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' - 77வது தேசிய சுதந்திர தின விழா : பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வெளியிட்ட செய்தி

'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' - 77வது தேசிய சுதந்திர தின விழா : பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வெளியிட்ட செய்தி

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' - 77வது தேசிய சுதந்திர தின விழா : பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வெளியிட்ட செய்தி

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' 77வது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட செய்தி

இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம். கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் - ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம்.

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' 77வது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட செய்தி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசலுக்கு புளூமெண்டல் வளாகத்தில் குறுகிய கால தீர்வு...

கடந்த சில வாரங்களாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் நாட்டில் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது.

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசலுக்கு புளூமெண்டல் வளாகத்தில் குறுகிய கால தீர்வு...