All Stories

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி - ஒரு மூட்டை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்

செஸ் வரி மூலம் பெரும் வருமானத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் - அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஆலோசனை அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி - ஒரு மூட்டை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு  ஆரம்பம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping)
இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது.

 

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு  ஆரம்பம்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின்  (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன   கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு  அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சுகாதாரத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த திருப்தி, நாட்டின் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்க உதவும்

சுகாதாரத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த திருப்தி, நாட்டின் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்க உதவும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த திருப்தி, நாட்டின் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்க உதவும்

பெரும்போகத்திற்காக விசேட விதை நெல் திட்டம்

விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து பெரும்போகத்திற்காக விசேட விதை நெல் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. உத்தரவாத விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்குவதனால் தரமான மற்றும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கு இத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

பெரும்போகத்திற்காக விசேட விதை  நெல் திட்டம்

நீர் விநியோகத் தடை தொடர்பான அறிவித்தல் 

அத்தியவசியப் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை (16) காலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) மாலை 6.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு  சபை தெரிவித்துள்ளது. 

நீர் விநியோகத் தடை தொடர்பான அறிவித்தல் 

உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுகின்றன

அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர் மட்டத்தை கண்காணிக்கும் பொறியியலாளரின் ஆலோசனைப்படி, உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காக வெளியேற்றும் வாயில்கள் ஏழும் 0.5 மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளன என்று பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுகின்றன