All Stories

மகாவலி C வலயத்தில் உள்ள 10 குளங்களில் 15 இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன

மகாவலி குடியேற்றங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை மேம்படுத்துவதற்காக வேண்டி, மகாவலி C வலயத்தில் உள்ள 10 குளங்களில் 15 இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன.

மகாவலி C வலயத்தில் உள்ள 10 குளங்களில் 15 இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன

அதிகமான இளைஞர் யுவதிகள் ஜப்பானில் விவசாயத்துறையில் பணியாற்றுகின்றனர் இந்த சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியும் - இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்

அதிகமான இலங்கை இளைஞர் யுவதிகள் ஜப்பானில் விவசாயத்துறையில் பணியாற்றுவதாகவும் மேலும் இந்த சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியும் என்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமட்டா அகியோ தெரிவித்தார்.

அதிகமான இளைஞர் யுவதிகள் ஜப்பானில் விவசாயத்துறையில் பணியாற்றுகின்றனர் இந்த சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியும் - இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்

கதிர்காம நகரம் நாட்டின் முக்கிய நகரமாக மாற்றப்படும் - வர்த்தக, வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கதிர்காம நகரம் நாட்டின் முக்கிய நகரமாக மாற்றப்படும் வர்த்தக, வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன

கதிர்காம நகரம் நாட்டின் முக்கிய நகரமாக மாற்றப்படும் - வர்த்தக, வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கொழும்பு மாவட்ட வேலைவாய்ப்புச் சந்தை இம் மாதம் 28 ஆம் திகதி நாள் முழுவதும்

 கொழும்பு மாவட்ட வேலைவாய்ப்புச் சந்தை இம் மாதம் 28 ஆம் திகதி நாள் முழுவதும் ஹோமாகம பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது என கொழும்பு மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்ட வேலைவாய்ப்புச் சந்தை இம் மாதம் 28 ஆம் திகதி நாள் முழுவதும்

 சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோரை இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சந்தித்தார்

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் நேற்று (24) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

 சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோரை இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சந்தித்தார்

பூர்வீகக் குடிமக்களுக்கு தேர்தல் இணைய சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு

தேர்தல் இணைய சேவைகள் குறித்து பூர்வீகக் குடிமக்கள் மற்றும் பூர்வீகக்குடி பள்ளி மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு தம்பானை கனிஷ்ட பாடசாலையில் சமீபத்தில் நடைபெற்றது.

பூர்வீகக் குடிமக்களுக்கு தேர்தல் இணைய சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு