All Stories

புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC)பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி திருமதி செவரின் சபாஸுக்கும் (Ms.Severine Chappaz) இடையிலான சந்திப்பு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு

பெப்ரவரி 24 இலிருந்து மார்ச் 2ஆம் திகதி வரை தீக் கட்டுப்பாட்டு வாரம்

காடுகளில் தீப்பற்றுவதைத் தடுப்பது தொடர்பாக மக்களைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி வரை தீக் கட்டுப்பாட்டு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

பெப்ரவரி 24 இலிருந்து மார்ச் 2ஆம் திகதி வரை தீக் கட்டுப்பாட்டு வாரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள கலிப்ஸோ ரயில்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ ரயில், ஒரு நாளைக்கு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள கலிப்ஸோ ரயில்

நல்லதண்ணி வனத்தில் ஏற்பட்ட தீ விமானப்படையின் உதவியுடன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (பெப்ரவரி 24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucket யின் உதவியுடன் இலங்கை விமானப்படை இலக்கம் 04 படையணிக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டது.

நல்லதண்ணி வனத்தில் ஏற்பட்ட தீ விமானப்படையின் உதவியுடன் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது

இந்த வருடத்தில் நான்காவது “சுவ உதான” நடமாடும் சுகாதார மருத்துவ நிலையம் தேரங்கல அரச தேயிலைத் தொழிற்சாலையில்

கிராம மக்களின் சுகாதார நிலையை முன்னேற்றும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சுவ உதான நடமாடும் மருத்துவ கிளினிக் திட்டத்தின் தொடரில் மற்றும் ஒரு திட்டம் அண்மையில் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்தர பிரதேச செயலகப் பிரிவில் களுபோவிடியான தேயிலைத் தொழிற் சங்கத்திற்குச் சொந்தமான தேரங்கல அரச தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 58வது அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்பு

ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கிறார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 58வது அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்பு

யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தீர்வு

யானைகள் புகையிரதத்தில் மோதுவதை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில்நுட்பம் மற்றும் ஏனைய புதிய தொழில்நுட்ப சாதனங்களை விரைவாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24) சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.

யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தீர்வு