All Stories

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இன்றி வாக்களிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்கள்

எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில் தருணர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இன்றி வாக்களிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்கள்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் (25) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு.

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாக்களிக்க விடுமுறை வழங்குவது சம்பந்தமாக..

2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது வாக்கை அளிப்பதற்காக விடுமுறை வழங்குவது குறித்த அறிக்கை ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாக்களிக்க விடுமுறை வழங்குவது சம்பந்தமாக..

மில்கோ நிறுவனத்தின் புதிய உற்பத்திகளுக்காக 500 விற்பனை நிலையங்கள்

நாட்டு மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்வதில் போட்டியாக உள்ள புதிய உற்பத்திகள் பலவற்றை நுகரும் மக்களுக்கு கொண்டு செல்வதற்காக 500 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி மில்கோ உற்பத்திக்கான 500 விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் தேசிய திட்டத்திற்கு இணங்க முதல் 50 விற்பனை நிலையங்கள் மே மாதத்தில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைத்து தெரிவித்துள்ளது.

மில்கோ நிறுவனத்தின் புதிய உற்பத்திகளுக்காக 500 விற்பனை நிலையங்கள்