All Stories

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படுகின்ற ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சீன ஊடக குழுமம் (China Media Group) மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீன ஊடக குழுமம் (China Media Group) மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இடுவதற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சீன ஊடக குழுமம் (China Media Group) மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு நட்டஈடு

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு கண்பார்வை இழக்கப்பட்ட 17 நோயாளர்களுக்கு கீழ்க்காணும் வகையில் இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு நட்டஈடு

இலங்கையில் இருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி

சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அரைமச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின்(JICA) சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின்(JICA) சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு

மோட்டார் வாகன இறக்குமதி, வரி மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

• தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் பிரஜைகளுக்கான சலுகைகளை அதிகளவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி தெரிவிப்பு

மோட்டார் வாகன இறக்குமதி, வரி மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை